வானம்பாடியிடம் தென்றல் சொன்ன ரகசியம்.....
Thursday, 26 May 2011
காலம் வரட்டும் உன் மடி சேர ....
நேசத்திற்கு
உரியவளே....
என் செந்நீரில் கலந்திட்டேன் உன்னை
கண்ணீரில் கரைப்பது சாத்தியமில்லை
காலம் வரட்டும் உன் மடி சேர
இல்லையேல்...
காளன் வரட்டும்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)