Thursday, 26 May 2011

காலம் வரட்டும் உன் மடி சேர ....



நேசத்திற்கு உரியவளே....

என் செந்நீரில் கலந்திட்டேன் உன்னை

கண்ணீரில் கரைப்பது  சாத்தியமில்லை


காலம் வரட்டும் உன் மடி சேர

இல்லையேல்...

காளன் வரட்டும்