Saturday, 13 February 2010

வரும் ஜென்மம் நானும் நீயும் உறவாடலாம்



பூங்காற்றே..பூங்காற்றே பூவிடம் நீ செல்லு..

காதோரம் நான் கூறும் சேதியை நீ சொல்லு

காதலர்கள் வாழ்வதில்லை கல்லறை சொல்கிறது

காதல் மட்டும் சாவதில்லை காவியம் சொல்கிறது

வேரும் கோவில் இங்கே ஏன்மா விளக்கேற்றினாய்

விளங்காத காதல் பாட்டை அரங்கேற்றினாய்

விளையாத மண்ணில் ஏன்மா விதை தூவினாய்

வெயில் கால கானல் நீரில் வலை வீசினாய்

அறியாமல் பிழை செய்தாய்

மணலாலே சிலை செய்தாய்

அடி பாரதி கண்ணம்மா

மனம் கலங்குவதேனம்மா


வரும் ஜென்மம் நானும் நீயும் உறவாடலாம்

வலையாடும் கைகள் தொட்டு விளையாடலாம்

இடைவேளை போலே இந்த பிரிவாகலாம்

இப்போது காதல் வேண்டாம் விடை கூறலாம்

இளம் பூவே வருந்தாதே

உலகம்தான் திருந்தாதே

அடி பாரதி கண்ணம்மா

நீ பாரத பெண்ணம்மா....

இது பாழ் பட்ட மண்ணம்மா

Thursday, 11 February 2010

நிஜம் புரியாத நிலை அடைந்தேன்........

கனவெல்லாம் நீதானே,

விழியே உனக்கே உயிரானேன்…

நினைவெல்லாம் நீதானே,

கலையாத யுகம் சுகம் தானே…

பார்வை உன்னை அலைகிறதே,

உள்ளம் உன்னை அனைக்கிறதே…

அந்த நேரம் வரும் பொழுது,

என்னை வதைகின்றதே…

கனவெல்லாம் நீதானே,

விழியே உனக்கே உயிரானேன்…

நினைவெல்லாம் நீதானே,

கலையாத யுகம் சுகம் தானே…


சாரல் மழை துளியில்,

உன் ரகசியத்தை வெளிபார்தேன்…

நாணம் நான் அறிந்தேன்,

கொஞ்ஜம் பனி பூவாய் நீ குருக…

எனை அறியாமல் மனம் பறித்தாய்,

உன்னை மரவேனடி…

நிஜம் புரியாத நிலை அடைந்தேன்,

எது வரை சொல்லடி..

காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபங்கள் தினம் தினம்…

கனவெல்லாம் நீதானே,

விழியே உனக்கே உயிரானேன்…

நினைவெல்லாம் நீதானே,

கலையாத யுகம் சுகம் தானே…


தேடல் வரும் பொழுது,

என் உணர்வுகளும் கலங்குதடி…

காணலாய் கிடந்தேன்,

நான் உன் வரவால் விழி திறந்தேன்

இணை பிரியாத நிலை பெறவே,

நெஞ்சில் யாகமே

தவித்திடும் பொது ஆறுதலாய் உன்மடி சாய்கிறேன்…

காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபங்கள் தினம் தினம்…


கனவெல்லாம் நீதானே,

விழியே உனக்கே உயிரானேன்…

பார்வை உன்னை அலைகிறதே,

உள்ளம் உன்னை அனைக்கிறதே…

அந்த நேரம் வரும் பொழுது,

என்னை வதைகின்றதே…


கனவெல்லாம் நீதானே,

விழியே உனக்கே உயிரானேன்…

நினைவெல்லாம் நீதானே,

கலையாத யுகம் சுகம் தானே…

Thursday, 4 February 2010

நேசத்தில் பிறந்தவளுக்கு....

நேசத்தில் பிறந்தவளே...

நான் நேசிக்க பிறந்தவளே....

என் கவிதைகள் உன்னோடு கொண்ட நேசத்தில் பிறந்தவை

அவை உன்னை சேராமல் யாரிடம் சேரும்

என் அழகே நீ இன்றி

உள்ளத்தில் அமைதி இல்லை

இமைகளில் உறக்கம் இல்லை

இதழ்களில் புன்னகை இல்லை

என்றாவது ஒரு நாள்........

என் வானிலும் விடியல் வரும்

என்று காதிருக்கிறேன் உனக்காக.....