நிமிடங்கள் அழகானது உனது அருகாமையால்
நொடிகள் ஓவொன்றும் சுமையானது உனது பிரிவால்
இரவின் மடியில் இதய திரையில் தவழ்ந்த கனவுகள்
இமைகளின் விளிம்பில் கண்ணீர் துளிகளாய்
இமையது துயிலை துறந்தது
இதழ் அது புன்னகையை மறந்தது
விளைவுகள் தெரியாமல்
விதைக்கப்பட்ட விதை....
காதல்....
நொடிகள் ஓவொன்றும் சுமையானது உனது பிரிவால்
இரவின் மடியில் இதய திரையில் தவழ்ந்த கனவுகள்
இமைகளின் விளிம்பில் கண்ணீர் துளிகளாய்
இமையது துயிலை துறந்தது
இதழ் அது புன்னகையை மறந்தது
விளைவுகள் தெரியாமல்
விதைக்கப்பட்ட விதை....
காதல்....

No comments:
Post a Comment