Saturday, 13 February 2010

வரும் ஜென்மம் நானும் நீயும் உறவாடலாம்



பூங்காற்றே..பூங்காற்றே பூவிடம் நீ செல்லு..

காதோரம் நான் கூறும் சேதியை நீ சொல்லு

காதலர்கள் வாழ்வதில்லை கல்லறை சொல்கிறது

காதல் மட்டும் சாவதில்லை காவியம் சொல்கிறது

வேரும் கோவில் இங்கே ஏன்மா விளக்கேற்றினாய்

விளங்காத காதல் பாட்டை அரங்கேற்றினாய்

விளையாத மண்ணில் ஏன்மா விதை தூவினாய்

வெயில் கால கானல் நீரில் வலை வீசினாய்

அறியாமல் பிழை செய்தாய்

மணலாலே சிலை செய்தாய்

அடி பாரதி கண்ணம்மா

மனம் கலங்குவதேனம்மா


வரும் ஜென்மம் நானும் நீயும் உறவாடலாம்

வலையாடும் கைகள் தொட்டு விளையாடலாம்

இடைவேளை போலே இந்த பிரிவாகலாம்

இப்போது காதல் வேண்டாம் விடை கூறலாம்

இளம் பூவே வருந்தாதே

உலகம்தான் திருந்தாதே

அடி பாரதி கண்ணம்மா

நீ பாரத பெண்ணம்மா....

இது பாழ் பட்ட மண்ணம்மா

No comments:

Post a Comment