Thursday, 4 February 2010

நேசத்தில் பிறந்தவளுக்கு....

நேசத்தில் பிறந்தவளே...

நான் நேசிக்க பிறந்தவளே....

என் கவிதைகள் உன்னோடு கொண்ட நேசத்தில் பிறந்தவை

அவை உன்னை சேராமல் யாரிடம் சேரும்

என் அழகே நீ இன்றி

உள்ளத்தில் அமைதி இல்லை

இமைகளில் உறக்கம் இல்லை

இதழ்களில் புன்னகை இல்லை

என்றாவது ஒரு நாள்........

என் வானிலும் விடியல் வரும்

என்று காதிருக்கிறேன் உனக்காக.....

3 comments: