Sunday, 21 March 2010

உடைந்தபோதும் உயிர்த்தேன்...






 

உளி தந்த காயங்களெல்லாம்

சிற்ப்பமாய் மண்ணில்

நீ தந்த காயங்களெல்லாம்

கவிதைகளாய் என்னில்...

No comments:

Post a Comment