வானம்பாடியிடம் தென்றல் சொன்ன ரகசியம்.....
Friday, 29 January 2010
என் மழலை கவிதையே.........
என் மழலை கவிதையே
என்னை கொண்டவளும் நீதான்
என்னை கொன்றவலும் நீதான்
என் வாழ்க்கை பயணத்தை
உன்னோடு பயணிக்கவே விரும்பினேன்,
ஆனால் நீயோ...
உன் நினைவுகளோடு பயணிக்க என்னை பனித்துவிட்டது ஏனோ.... ?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment