Friday, 29 January 2010

என் மழலை கவிதையே.........

என் மழலை கவிதையே

என்னை கொண்டவளும் நீதான்

என்னை கொன்றவலும் நீதான்

என் வாழ்க்கை பயணத்தை

உன்னோடு பயணிக்கவே விரும்பினேன்,

ஆனால் நீயோ...

உன் நினைவுகளோடு பயணிக்க என்னை பனித்துவிட்டது ஏனோ.... ?

No comments:

Post a Comment