Friday, 29 January 2010

வழித்துணையாய் நீ இருந்தால்.......

துயரங்கள் என்னை தொடும்போதெல்லாம்

தூயவளே உன் துணை தேடி வருகிறேன்

வழித்துணையாய் நீ இருந்தால்

வாழ்வின் எத்தகைய துயரங்களையும் கடந்திடுவேன்

ஆனால்....

உன் பிரிவென்ற மீளா துயரத்தில்

என்னை வீழ்த்திடாதே.....

1 comment:

  1. கவனமுங்க.......உவங்களை நம்பிடாதேங்க.இப்பவே ஸ்ரடியா இருங்க!!!!!!

    மிக அருமையான கவிதை.பிடிச்சிருக்கு........

    ReplyDelete