Friday, 29 January 2010

நேசத்தின் வண்ணங்கள்....

என்னை வசிகரித்த மழலை கவிதையே...

என் தோட்டத்திற்கு வந்து பார்

உனக்கான என் நேசத்தின் வண்ணங்கள் அங்கே மலர்களாய்...

என்னவளே...

அவை காகித பூக்கள் அல்ல

அவற்றுக்கு என் மனம் சொல்லும் மணம் உண்டு

ஆம் அன்பே...

என் சுவாசத்தில் கலந்திட்ட உன்னோடு

என் உயிர் கொண்ட நேசத்தை சொல்லும்...

No comments:

Post a Comment