என் சரிரத்தில் உதிரமாய் என்னில் பயணிப்பவளே...
உன் நினைவுகளுடனான எனது பயணம்
என் ஆயுள் உள்ள வரை என்றாலும்...
உன்னோடு நான் கொண்ட உரையாடல் பயணம்
அது சிலகாலம் மட்டுமே...
ஆதலே...
உன்னோடு நான் பயணிக்கும்
ஒவ்வொரு நொடிகளையும்
ஆத்மார்த்தமாய் வாழ்கிறேன்....
சந்தோஷம்....
ReplyDelete